cinema3.png

Sathyabook.com ! News For you From you.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிந்தைய செய்திகள்

< September 2010 >
Mo Tu We Th Fr Sa Su
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      





 



முகப்பு

முகப்பு
உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா - கோழையே நீ சுடுவது சே குவராவை அல்ல! ஒரு சாதாரண மனிதனைத்தான். சே குவராவின் இறுதி வசனம்
14/08/2010

உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக் [ ... ]


ஓரு தமிழருக்குத் “தடிமன்” ஏற்பட்டால் உலகத் தமிழருக்கு எல்லாம் “தும்மல்”் வரவேண்டும் - பேராசிரியர் தீரன்
14/08/2010

ஓரு தமிழருக்குத் தடுமன் ஏற்பட்டால் உலகத் தமிழருக்கு எல்லாம் தும்மல் வரவேண்டும். பேராசிரியர் தீரன் மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி10-08-10 நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழக மீன [ ... ]


இலங்கை இன அழிப்பு குறித்த சர்வதேசக் குழு
09/08/2010

மலேசியா பெனாங் பிரதி அமைச்சரும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான பேராசிரியர் ராமசாமி அவர்கள் இலங்கையில் நடந்த இன அழிப்புக் குறித்த ஆதாரங்களைச் சேகரிப்பதற்கென ஒரு சர்வதேசக் குழுவை அமைக [ ... ]


பிரபாகரனே என் தலைவர் -டாக்டர் பி. இராமசாமி
26/07/2010

உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனே என் தலைவர். இதில் எந்த மாற்றமும் கிடையாது. என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார். இலங்கைத் தமிழர்களை இ [ ... ]


முல்லை. வைத்தியசாலைக்கு ஆறு அம்புலன்ஸ் வண்டிகளில் கொண்டுவரப்பட்ட படுகாயமடைந்த படையினர்?
26/07/2010

மணலாறு காட்டுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த படையினரை ஏற்றிய ஆறு அம்புலன்ஸ் வண்டிகள் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக வன்னியில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள [ ... ]


தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகள்! பெளத்தத்தை தமிழ் மக்கள் மீது திணிக்கும் செயல்!!
26/07/2010

வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் நிறுவப்படும் புத்தர் சிலைகளுக்கு ஆயுதமேந்திய படையினர் பாதுகாப்பு கொடுப்பதென்பது சிங்கள பெளத்தத்தை தமிழ் மக்கள்  [ ... ]


4 இலட்சம் பேரை குடியேற்றி சிங்கள மாகாணமாக்க அரசு திட்டம்:த.தே.கூ
26/07/2010

வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரச காணிகள் மட்டுமின்றி  [ ... ]


இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது ] இன்னர் சிற்றி பிரஸ்!
17/07/2010

இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது என்று ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதிகள் வியாழனன [ ... ]


வெலிக்கந்தையில் படையினர் ஊசி மருந்து செலுத்தியதில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு! பெருமளவான போராளிகள் தாக்கத்திற்கு உட்பட்டனர்!
17/07/2010

வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போராளிகளுக்கு படையினர் ஒரு வகை ஊசி மருந்தினை தடுப்பு மருந்து என்ற பெயரில் செலுத்தியமையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெருமளவான [ ... ]


சிறிலங்கா மீதான தீர்ப்பு பிறருக்கு எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் -பாக்கிஸ்தான் செய்திப் பத்திரிக்கை
17/07/2010

தமது மண்ணில் போரிடும் பிற நாடுகளுக்கு சிறிலங்கா மீதான தீர்ப்பு எச்சரிக்கையாக வரவேண்டும்” என்று பாக்கிஸ்தானின் செல்வாக்கு மிகுந்த செய்திப் பத்திரிக்கை டோன் தனது ஆசிரியர் கட்டுரையில [ ... ]


பிந்தைய செய்திகள்